12 ஆண்டுகள் காத்திருந்த தாய்க்கு கிடைத்த 5 பொக்கிஷங்கள்

எத்தியோப்பியாவின் ஹராரி பிராந்திய மாநிலத்தில், 12 ஆண்டுகளாக குழந்தைக்காக காத்திருந்த 35 வயதான பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளுக்கு பிறந்தளித்துள்ளார். இந்த சம்பவம்  பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.