கிளிநொச்சிஇந்தியா

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

Desktop Image Mobile Image

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இன்றை நான்காவது நாளான இன்று கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக  இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.

மலர் அஞ்சலி

யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு பொதுச்சுடர் ஏற்றி  மலர் அஞ்சலி செலுத்தி முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

Related Articles

Back to top button