இலங்கைசெய்திகள்

கோரக்கஹாவேவ வனக் காப்பகத்தில் பெண் கொலை – கணவர் மீது சந்தேகம்

Desktop Image Mobile Image

அனுராதபுரம் கோரக்கஹாவேவ பகுதியில் அமைந்துள்ள வனக் காப்பகத்திற்குள் பெண்ணொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இன்று (28) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

கணவருடன் இருசக்கர வாகனத்தில் வனக் காப்பகப் பகுதிக்குச் சென்றிருந்த குறித்த பெண், அங்கு ஏற்பட்ட தனிப்பட்ட தகராறைத் தொடர்ந்து தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

தகராறு முற்றிய நிலையில் கணவர் கூர்மையான ஆயுதத்தால் மனைவியை தாக்கியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆயுதத் தாக்குதலில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

மனைவியை தாக்கியதாக கூறப்படும் அதே ஆயுதத்தால் கணவரும் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலத்த காயங்களுக்குள்ளான அவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறே சம்பவத்திற்கான காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தின் பின்னணி மற்றும் கொலைக்கான காரணம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் நினைவு தின நிகழ்வு வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் நினைவு தின நிகழ்வு நேபாள வெள்ளப் பேரழிவில் தங்கையை சுமந்து சென்ற சிறுவன் – வைரலாகும் உருக்கமான காட்சி நேபாள வெள்ளப் பேரழிவில் தங்கையை சுமந்து சென்ற சிறுவன் – வைரலாகும் உருக்கமான காட்சி யாழில் அலுவலகம் சென்ற பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு யாழில் அலுவலகம் சென்ற பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழப்பு 810 ஆக உயர்வு; 3,000 பேர் மாயம் நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழப்பு 810 ஆக உயர்வு; 3,000 பேர் மாயம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு – புதிய விலைகள் அறிவிப்பு இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு – புதிய விலைகள் அறிவிப்பு கணவர், காதலன் இருவருடனும் வாழ விரும்பிய பெண் – உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு கணவர், காதலன் இருவருடனும் வாழ விரும்பிய பெண் – உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு கொழும்பில் இளம் பெண் கடத்தல் – பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் கொழும்பில் இளம் பெண் கடத்தல் – பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் சொனல் தினுஷின் ஆட்டத்தை பாராட்டிய கௌதம் கம்பீர் சொனல் தினுஷின் ஆட்டத்தை பாராட்டிய கௌதம் கம்பீர் யாழ்ப்பாண ஆதீன பிரதித் தலைவர் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி யாழ்ப்பாண ஆதீன பிரதித் தலைவர் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி நேபாள வெள்ள பேரிடர் – இந்திய நதிகளில் 7 சடலங்கள் மீட்பு நேபாள வெள்ள பேரிடர் – இந்திய நதிகளில் 7 சடலங்கள் மீட்பு வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் நினைவு தின நிகழ்வு வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் நினைவு தின நிகழ்வு நேபாள வெள்ளப் பேரழிவில் தங்கையை சுமந்து சென்ற சிறுவன் – வைரலாகும் உருக்கமான காட்சி நேபாள வெள்ளப் பேரழிவில் தங்கையை சுமந்து சென்ற சிறுவன் – வைரலாகும் உருக்கமான காட்சி யாழில் அலுவலகம் சென்ற பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு யாழில் அலுவலகம் சென்ற பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழப்பு 810 ஆக உயர்வு; 3,000 பேர் மாயம் நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழப்பு 810 ஆக உயர்வு; 3,000 பேர் மாயம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு – புதிய விலைகள் அறிவிப்பு இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு – புதிய விலைகள் அறிவிப்பு கணவர், காதலன் இருவருடனும் வாழ விரும்பிய பெண் – உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு கணவர், காதலன் இருவருடனும் வாழ விரும்பிய பெண் – உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு கொழும்பில் இளம் பெண் கடத்தல் – பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் கொழும்பில் இளம் பெண் கடத்தல் – பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் சொனல் தினுஷின் ஆட்டத்தை பாராட்டிய கௌதம் கம்பீர் சொனல் தினுஷின் ஆட்டத்தை பாராட்டிய கௌதம் கம்பீர் யாழ்ப்பாண ஆதீன பிரதித் தலைவர் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி யாழ்ப்பாண ஆதீன பிரதித் தலைவர் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி நேபாள வெள்ள பேரிடர் – இந்திய நதிகளில் 7 சடலங்கள் மீட்பு நேபாள வெள்ள பேரிடர் – இந்திய நதிகளில் 7 சடலங்கள் மீட்பு