இலங்கைசெய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

Desktop Image Mobile Image

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை சூழ்நிலை காரணமாக, 5 சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

 

 

சிறைச்சாலை வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Articles

Back to top button